மனித வாழ்வின் இன்ப துன்பங்கள்,மனித உடல் மற்றும் உள்ளத்தின்
செயல்பாடுகள் அனைத்துக்கும் சூரியன் முதலான ஒன்பது கிரகங்களே காரணம்.
சூரியனிடமிருந்து ஆற்றல்மிகு கதிர்வீச்சு தொடர்ந்து குரு,சனி,சுக்கிரன்,செவ்வாய்,புதன் மற்றும் சந்திரன் ஆகிய ஆறு கோள்களின் மீதும் அளவற்ற
வேகத்துடன் மோதிப்பிரதிபலித்து பின்பு பூமியையும்
தாக்குகின்றன.அக்கதிர்கள் மனித உடலிலும்,உள்ளத்திலும், மூளை
நரம்புகளிலும் பலவித மாற்றங்களை நிகழ்த்துகின்றன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரையும் பாதிக்கின்றன.