Showing posts with label செவ்வாய். Show all posts
Showing posts with label செவ்வாய். Show all posts

Thursday, August 07, 2014

செவ்வாய் - அங்காரகன்



சென்னிறமானவர். எனவே செவ்வாய் என அழைக்கப்பெருகிறார்.பாரத்வாஜ கோத்திரத்தவர். சிவப்பு நிறமானவர். அழகானவர். மாலினி, சுசீலினி என்னும் இரு மனைவிகளை உடையவர்.