Showing posts with label திங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன். Show all posts
Showing posts with label திங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன். Show all posts

Monday, May 12, 2014

வாழ்வை வளர்பிறையாக்கும் திங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன்

கடுங்கோடை செங்கதிரோன் தணலாத்தகித்தான் களிந்தோடும் காவிரி வறண்டு வற்றிப் போயிறுந்தது.

அந்த முதியவர் தனது சிஷ்யர்களுடன் திருப்பழனத்தில் ஆபத்சகாயரைத் தரிசித்துவிட்டு திங்களூரை நோக்கி நடந்து வந்தார். கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் திருநீறு, வாயில் சிவநாமம் அவரே அப்பர் எனும் திருநாவுக்கரசர்