Monday, November 07, 2011

வான் சிறப்பு-002


11,  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

Wednesday, November 02, 2011

கடவுள் வாழ்த்து -001



1,அகர முதல எழுத்தெல்லாம் -ஆதி 
   பகவன் முதற்றே உலகு.
     அகரம் எழுத்துக்களுக்க்கு முதன்மை,ஆதிபகவன்-உலகில் வாழும்                                                                       உயிர்களுக்கெல்லாம் முதன்மை,,,,,,,,,,