கடுங்கோடை செங்கதிரோன் தணலாத்தகித்தான் களிந்தோடும் காவிரி வறண்டு வற்றிப் போயிறுந்தது.
அந்த முதியவர் தனது சிஷ்யர்களுடன் திருப்பழனத்தில் ஆபத்சகாயரைத் தரிசித்துவிட்டு திங்களூரை நோக்கி நடந்து வந்தார். கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் திருநீறு, வாயில் சிவநாமம் அவரே அப்பர் எனும் திருநாவுக்கரசர்.