Wednesday, November 06, 2019

பிச்சைக்காரர்கள்


 அன்பான நண்பர்களே மும்பையில் இருந்து நண்பர் ஒருவர் அனுப்பி உள்ள செய்தி
"பிச்சைக்காரர்களுக்கு நாம் உணவும் தண்ணீரும் மட்டும் தான் தரவேண்டும்,
பணமாக ஒரு ரூபாய் கூட தரக்கூடாது" என்று மும்பையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் நடத்துகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக
எல்லா சமூகத்தினரும் ஒரு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளவேண்டும்
"இன்றிலிருந்து எந்த பிச்சைக்காரர்களுக்கும்
உணவு தண்ணீர் தவிர பணம் எதுவும் தர மாட்டேன்" என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும்,
இதனால் பிச்சைக்காரர்களை வைத்து தொழில் நடத்தி;
பணம் சம்பாதிப்பதும்,
குழந்தை கடத்தல் போன்ற குற்றச் செயல்களும் குறையும். குழந்தைகளை கடத்தி ஊனப்படுத்தி,
பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை ஒழிக்க இதுவே வழி.
நீங்கள் இதை அங்கீகரிப்பதற்கு அடையாளமாக
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்....!!!







குழந்தையின்மைக்கு மூல காரணம்

மூச்சு காற்று குறைபாடே குழந்தையின்மைக்கு மூல காரணம்
ஒரு இரகசியம் என்ன வென்றால் உடலில் காரத் தன்மையையும், அமிலத் தன்மையையும் தீர்மானிப்பது ஆக்சிஜனே. இந்த இரு தன்மைகளே ஆண் குழந்தையா, பெண் குழழ்தையா என்பதையும் முடிவு செய்கின்றன. பெண்களுக்கு குழந்தை பாக்கியத் தடை ஏற்படும் காரணங்களைப் பற்றி பார்த்தால்,
பாதிக்கட்ட பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து தகவல் மூளைக்கு செல்வதில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளின் செல்பாட்டிற்கான கட்டளைகள் மூளையில் இருந்து வருவதில்லை.
பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு தேவையான புரத உற்பத்திக்கான நொதிகள் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரியிலிருந்தும், அட்சினல் சுரப்பியிலிருந்தும், கருவகங்களில் இருந்தும் சுரக்காதது அல்லது அதற்கான கட்டளை மூளையிலிருந்து வராதது.
சரியான உணவுப் பழக்கம் இல்லாதது.
ஆக்சிஜன் பற்றாக் குறை.
பாலின உறுப்புகளில் இருந்து கழிவுகள் நீங்காமல் இருப்பது.
இந்தக் காரணங்களால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் போவது, கொழுப்பு திரண்டிருப்பது, கருப்பை மூடியிருப்பது, மாதத் தீட்டு ஏற்படாமல் இருப்பது போன்ற குறைகள் ஏற்படும். இதில் பிராணாயாமம் எப்படி இந்த பிரச்சனையை சீர் செய்யும் என்றால், இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. பெண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் படிக்கு நரம்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன (தகவல், கட்டளை ஒருங்கிணைப்பு). திசுக்களின் கடினத் தன்மை போய் மென்மை அடைகிறது. இந்த பிளாஸ்மா பெண்களின் பாலுறுப்புகளுக்கு எளிதாகச் செல்கிறது.
அதிகாலையில் அரசமரம் சுற்றினால் அதீத ஆக்ஸிஜன் கிடைக்கும்....
: நன்றி சித்தர்களின் குரல்