Friday, November 14, 2014

கேது பகவான்


   
http://suyamvarammatrimony.com/nava_images2/kethu_bhagavan.png
நவகிரகங்களில் ஒன்பதாமவரான கேதுவிற்கு கதிரப்பகை , சிகி,செம்பாம்பு என்ற பிற பெயர்களும் உள்ளன.
கேது பகவான் ட்டித்தொழில், அயல் நாட்டில் பிழைப்பு, கடின உழைப்பு,வைத்தியம், கெட்ட சினேகம், இந்திரிய நாட்டம், மயக்கம்,குன்மம், குட்டம், சயம், வலி ,சுரம், தோல் வியாதி, விஷக்கடி , மாந்திரிகை வித்தை, கைது ஆகும் ஆணை, ஆணை ரத்துஆதல் , சாதிவிட்டு நீக்குதல், ஞானம்,மோட்சம், ஆகியவைகளுக்கு காரகனாய் உள்ளனர். கேதுவின் அருள் பெற விநாயகரை வழிபட வேண்டும்

   http://www.thenkalahasti.com/images/ketu.jpg நவரத்தினங்களில் வைடூரியம் இவருக்குரியது. கேதுவின் மனைவி பெயர் சித்ரலேகா. இராசி மண்டலத்தில் இவர் அப்பிரதட்சணமாக சுற்றுவர்.
கேதுவிற்கு கரும்புச் சாறால் அபிஷேகம் செய்வித்து, செவ்வாடை , வை
டூரியம், செந்தாமரை,செவ்வரளி,வெட்டிவேர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து கேதுமந்திரங்களை ஓதி, தர்ப்பைபுல்லால் யாகத்தீயைஎழுப்பி ,கொள்ளு , கொள்ளுப்பருப்புப்பொடி அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து , அர்ச்சனைசெய்து, புளியஞ்சாதம் நைவேத்தியம் படைத்து,தூப, தீபம் காட்டி பிராத்தனை செய்தால் கேது தோஷம் நீங்கும்.
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி

Make Money at : http://bit.ly/adflywin

கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி

Make Money at : http://bit.ly/adflywin
 கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி!! பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி !!

Make Money at : http://bit.ly/adflyw

No comments: