Thursday, October 15, 2015

Fwd: அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்

நன்றி Satheesh T

இந்த உலகிற்க்கு
முதன்முதலில் அறுவை
சிகிச்சையை
அறிமுகப்படுத்தியவர்கள்
> 'இந்துக்கள்'
> அறுவை சிகிச்சையின் தந்தை
> சுஸ்ருதர் (காலம் கி.மு. 600)
> ...
> சுஸ்ருதர், உலகளவில்
> அனைவராலும்
> ஏற்றுக்கொள்ளப்பட்ட
> மருத்துவமாமேதை. இவர்
> ரிஷி விஸ்வாமித்திரருக்குப்
> பிறந்தவர். உலகின் முதல்
> அறுவை சிகிச்சை கலைக்
> களஞ்சியமான "சுஸ்ருத
> சம்ஹிதையை" மனித
> சமுதாயத்திற்க்கு
> வழங்கியவர். மயக்க மருந்து
> அறிவியல் மற்றும்
> பிளாஸ்டிக் சர்ஜரியின்
> தந்தையாகப்
> போற்றப்படுபவர்.
> .
> இவர் தமது சுஸ்ருத
> சம்ஹிதையில், பன்னிரண்டு
> விதமான எலும்பு
> முறிவுக்கும், ஆறு விதமான
> மூட்டு நகர்வகளுக்கும்
> உண்டான மருத்துவ
> முறையை விளக்கிருக்கிறார்.
> 125 விதமான அறுவை
> சிகிச்சை கருவிகளை
> உபயோகப்படுத்தியுள்ளார்.
> இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண
> சிகிச்சைக்கான
> சிறிய கத்திகள், இரட்டை
> விளிம்பு கத்திகள், வடிக்கும்
> ரப்பர் குழாய் மற்றும்
> மலக்குடல் சீரமைப்புக்
> கருவிகள் போன்றவை
> விலங்கு மற்றும்
> பறவைகளின் தாடை
> எளும்புகளில் இருந்து
> வடிவமைக்கப்பட்டவை.
> .
> இவர் மேலும் பல்வேறு
> தையல்
> முறைகளைப்பற்றியும்
> விளக்கியுள்ளார்.
> குதிரையின் முடி,
> மரப்பட்டைகளின் இழை,
> நரம்பு போன்றவற்றை
> நூலாக்க்
> கொண்டு தைத்திருக்கிறார்.
> சுஸ்ருத சம்ஹிதையில், 300
> விதமான அறுவை
> சிகிச்சை முறைகள்
> விளக்கப்பட்டுள்ளன.
> ஆச்சார்யர் சுஸ்ருதர்,
> மருத்துவ
> உலகின், குறிப்பாக அறுவை
> சிகிச்சையின் மாமேதை
> என்று
> போற்றப்படுகிறார்.

No comments: