Monday, March 21, 2016

கோ தானம் தரும் ஆமலகீ ஏகாதசி!

பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி என்பார்கள். இந்த நாளில் உபவாசம் இருந்து நெல்லி மரத்தடியை சுத்தமாக்கி, நீர் தெளித்து, அங்கு ஸ்ரீபரசுராமனின் திருவடிவம் வரையப்பட்ட கலசத்தைப் பிரதிஷ்டை செய்து, வழிபட வேண்டும்.
  அதன் பிறகு நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டவர்களுக்கு, ஆயிரம் பசுமாடுகளை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

No comments: